முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – மாபெரும் முப்பெரும் விழா
நாள்: 3.3.2025 திங்கட்கிழமை மாலை 5 மணி
இடம்: க.சொ.க. திடல், தா.பழூர்
வரவேற்புரை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்)
தலைமை: சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்)
இரா.அண்ணாதுரை, என்.ஆர்.இராமதுரை,
சிறப்புரையாளர்கள்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகர்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சுபா.சந்திரசேகர், கலா சுந்தரமூர்த்தி, ஜி.கோபாலகிருஷ்ணன், க.சிந்தனைச்செல்வன், விடுதலை நீலமேகம், சி.காமராஜ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தா.பழூர் (கி) ஒன்றிய தி.மு.க.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *