ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஜெயங்கொண்டம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி, மாநில அமைப்பாளர், சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தா.பழூருக்கு தமிழர் தலைவர் வருகை குறித்து, பெரியார் உலகம், விடுதலை சந்தா சேர்த்தல், 2025 கழக செயல்பாடுகள்* இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்).