மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் எ.இராவணன், சென்னை பா.கண்ணன்-கீதா இணையரின் மகள் க.மதுமிதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து நடத்தி வைத்தார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், வா.நேரு, சுப.முருகானந்தம், வே.செல்வம், முனியசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (27.2.2025, மதுரை)