எ.இராவணன் – க.மதுமிதா வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

0 Min Read

மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் எ.இராவணன், சென்னை பா.கண்ணன்-கீதா இணையரின் மகள் க.மதுமிதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து நடத்தி வைத்தார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், வா.நேரு, சுப.முருகானந்தம், வே.செல்வம், முனியசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (27.2.2025, மதுரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *