பெரியார் பாலிடெக்னிக்கில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி

Viduthalai
0 Min Read

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21.02.2025 அன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *