பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் கலைத் திருவிழா

viduthalai
0 Min Read

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் முனைவர் க. வனிதா முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளரும், தமிழ்நாடு அரசின் தூயத் தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவருமான டி. இராஜபிரபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். (திருச்சி – 22.2.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *