Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ‘‘பத்தாயிரம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன்’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகத்தான உறுதி
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசுதமிழ்நாடு

‘‘பத்தாயிரம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன்’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகத்தான உறுதி

Last updated: February 23, 2025 4:05 pm
Published February 23, 2025
தமிழ்நாடு
SHARE

விருத்தாசலம், பிப்.23 சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன். தமிழ் சமுதாயத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் கெடுதலை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘பெற் றோரை கொண் டாடுவோம்’ 7-ஆவது மண்டல மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் ஊராட்சியில் நேற்று (22.2.2025) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு. தமிழ்நாடு முழுவதிலும் 132 அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.

நிதி உதவி மறுப்பு

மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் மனமார பாராட்டியுள்ளனர். அதேநேரம், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கின்றனர். நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ரூ.2,152 கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை இது.

மனுநீதித் திணிப்பு

Also read

கிராம மக்கள் எதிர்ப்பு நூலை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்
மத்தியப் பிரதேசத்தில் வினோத ஒப்பந்தம் ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர்வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி குட்டு அம்பலமானதால் பதவி நீக்கம்

சமூகநீதிக்கும், தமிழுக்கும். தமிழர் களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்தை தரும். ‘ஹிந்தியை திணிக் கிறார்கள்’ என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளியைவிட்டு துரத்தும் கொள்கை அது. 6-ஆம் வகுப்பு முதல் ‘தொழில் கல்வி’ எனும் பெயரில் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி, குலத் தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியை, படித்து முன்னேற நினைப்பவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.

2000 ஆண்டு பின்நோக்கி…

இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும்’ என்று சொன்னால்கூட நாங்கள் கையெழுத்து போட மாட் டோம். ரூ.2 ஆயிரம் கோடிக்காக இன்று நாங்கள் இதில் கையெழுத்திட்டால் நம் தமிழ் சமுதாயம் 2 ஆயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி சென்று விடும். அந்த கெடு தலை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

அழியும் மொழிகள்

இந்தியாவில் சுமார் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. ‘ஹிந்தி பெல்ட்’ எனப்படும் மாநிலங்களில் மட்டும் 25 மொழிகள் அழிந்துள்ளன. தாய்மொழியை இழந்து ஹிந்தி ஆதிக்கத்துக்கு பலியான மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல விழிப்படைந்து வருகின்றன.
நிதியை தருமாறு கேட்டால், ‘தமிழ் மீது பிரதமருக்கு அக்கறை இருக்கிறது’ என்கிறார் ஒன்றிய அமைச்சர். அவர்களது அக்கறை தமிழுக்கு என்ன செய்தது? சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இதுதான் நீங்கள் தமிழை வளர்ப்பதா?

எதிரி அல்ல

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தியும் எங்களுக்கு எதிரி இல்லை. ஹிந்தி பயில வேண்டும் என நினைப்பவர்களை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்தது இல்லை. ஆனால், ஹிந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். மீறி திணித்தால். ‘தமிழர் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை தமிழ்நாடு காண்பித்துவிடும். இவ்வாறு முதல மைச்சர் பேசினார்.

‘அப்பா’ எனும் செயலி

மாநாட்டுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அவர் 77 முறை ஆய்வு நடத்தியதை விளக்கும் காட்சிகள் கொண்ட ‘234/77 ஒருமைக்கண்’ செயலி, தமிழ்நாடு பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் ‘அப்பா’ எனும் செயலி ஆகியவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தை திறந்து வைத்து, மாநாட்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

மாநாட்டில் அமைச்சர்கள் க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், சா.சி.சிவசங்கர், கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.அய்யப்பன், ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Ad imageAd image

You Might Also Like

தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

பா.ஜ.க.வினரின் ஒழுக்கக் கேடுகள்

‘துக்ளக்’குக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

வேத படிப்பின் மீது வெறுப்போ? ஏழு சிறுவர்கள் தப்பி ஓடினர்

TAGGED:தேசிய கல்விக் கொள்கைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?