அஞ்சல் நிலையத்தில் அதிக அளவில் போஸ்ட் மாஸ்டர் பணி

1 Min Read

இந்திய அஞ்சல் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜி.டி.எஸ்., எனும் கிராம அஞ்சல் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழ்நாடு 2292, மகாராட்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270, ஆந்திரா 1215, குஜராத் 1203, கருநாடகா 1135, ஒடிசா 1101 உட்பட மொத்தம் 21,413 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம்.
வயது: 18 – 40.
தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.
கடைசி நாள்: 3.3.2025
விவரங்களுக்கு: indiapostgdsonline.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *