கேள்வி: குடியரசுத் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பது வழக்கமாகி விட்டதே?
பதில்: ஆளுநர் விருந்தில் தேநீருக்குப் பதில் டாஸ்மாக் சரக்குத் தந்தால், புறக்கணிப்பது நிற்கும் என்று நினைக்கிறீர்களா?
(‘துக்ளக்’, 12.2.2025, பக்கம் 26)
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளை இவ்வளவுக் கேவலமாக விமர்சிக்கும் ‘துக்ளக்‘கைப்பற்றி வாய் திறக்காதது அதிசயமே!
ஒருக்கால் அவர்களின் கவனத்திற்குச் செல்ல வில்லையோ!
இன்னொரு செய்தி தெரியுமா?
சுரா பானத்தைக் குடித்தவர்கள் சுரர் (ஆரியர்); குடிக்க மறுத்தவர்கள் அசுரர்கள் (திராவிடர்) என்பது தெரியுமா?
சுராபானம், சோமபானம் குடித்தவர்கள் ஆரியர்களா? திராவிடர்களா?
எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
Leave a Comment