திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

viduthalai
2 Min Read

நாள் : 15.02.2025, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.00 மணி
இடம்: போல்நாராயணன் தெரு, சிதம்பரம்
தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்)

முன்னிலை
கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள்
சி. யாழ்திலீபன், அரங்க. பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி,
க. எழிலேந்தி, ச. மணிவேல், நா. பஞ்சமூர்த்தி, இரா.பெரியார் செல்வம், இரமாபிரபா ஜோசப், ப.முருகன், கோவி. பெரியார்தாசன், கு. தென்னவன், சு. மணிவண்ணன், விடுதலை நீலமேகம், மு. கோபாலகிருஷ்ணன், இரா.திலீபன், பொன். செந்தில்குமார், க. கார்த்திகேயன், சி.காமராஜ், அ.இளங்கோவன், த.சீ. இளந்திரையன், என்.வெற்றிச்செல்வன்,
அ. பன்னீர்செல்வம், பி. பழனிச்சாமி, கொக்கூர் எஸ்.முருகையன், ஆ.ச. குணசேகரன், கு. இளமாறன், ஞான. வள்ளுவன், ஏ. அருள்தாஸ், புதுச்சேரி சிவ. வீரமணி, இரா.சடகோபன், இர. இராசு, மு.குப்புசாமி,
ஜெ. சார்வாகன் ஜீவன், குரு. கிருஷ்ணமூர்த்தி, பொன். பன்னீர்செல்வம்,

தொடக்க உரை :
முனைவர் துரை. சந்திரசேகரன் பொதுச் செயலாளர்

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கவிஞர் கலி. பூங்குன்றன், துணைத்தலைவர்
வழக்கறிஞர் அ. வீரமர்த்தினி, செயலவைத் தலைவர்
வீ.குமரேசன், பொருளாளர்,
வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சார செயலாளர்
பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர்,
சே.மெ. மதிவதனி, துணைப்பொதுச் செயலர்,
தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஓரத்தநாடு இரா. குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்,

உரையாற்றுவோர்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
கடலூர் (கி) மாவட்ட தி.மு.க. செயலாளர்
கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர்
க. பாலகிருஷ்ணன்,
மேனாள் மாநில செயலாளர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தி. மணிவாசகம்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுப்பாட்டுக்குழு
ஜி.எம். சிறீதர், தலைவர், மூவேந்தர் முன்னேற்றக்கழகம்
கே.ஆர். செந்தில்குமார்
நகர்மன்றத் தலைவர், தி.மு.க நகர செயலாளர்
ஏ.என். குணசேகரன், மாவட்ட செயலர், ம.தி.மு.க.
அரங்க. தமிழ்ஒளி, மாவட்ட செயலர், வி.சி.க.
திராவிடர் கழக மாநில பொறுப்பாளர்கள்:
வி. பன்னீர்செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர்
ஊமை, ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர்
கோ. கருணாநிதி, வெளியுறவுச்செயலர்
வழக்குரைஞர் த. வீரசேகரன், வழக்குரைஞர் அணித்தலைவர்
முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில கிராமப்புறச் பிரச்சார செயலர்
வீ. மோகன், மாநில விவசாய தொழிலாளரணி செயலர்
தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி செயலாளர்
நாத்திக. பொன்முடி, மாநில இளைஞரணி செயலர்
இரா. செந்தூர்பாண்டியன், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்
வழக்குரைஞர் பா. மணியம்மை, திராவிட மகளிர் பாசறை செயலர்
வி.சி. வில்வம், தகவல் தொழில்நுட்ப குழு செயலாளர்
தே. எடிசன்ராசா, க. சிந்தனைசெல்வன், மதுரை வே. செல்வம்
பு. எல்லப்பன், அரக்கோணம், ஈரோடு த.சண்முகம்
தே.செ. கோபால், சென்னை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *