கவிஞர் ம. கவிதா எழுதிய ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ – கவிதை நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். கவிதா – இளங்கோ இணையரைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார். உடன்: வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவகுமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, செயலாளர் சுப. முருகானந்தம், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ மீனாட்சிசுந்தரம். (சென்னை – 10.2.2025)
‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ – கவிதை நூலினை தமிழர் தலைவர் வெளியிட கழகத் துணைத் தலைவர் பெற்றுக் கொண்டார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books