ச.லெனின் காவிரிச் செல்வன், தனது தந்தை புலவர் காவிரிச்செல்வனின் 86ஆம் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 10), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 2,000/- ரூபாய் நன்கொடையாக வழங்கினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். (08.02.2025, சென்னை).
– – – – –
வழக்குரைஞர் வேலாயுத ராஜா, விடுதலை அரையாண்டுச் சந்தா 1000/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் வடசென்னை மாவட்டத் கழகத் தலைவர் தளபதி பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் SC/ST துறை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், ராஜேந்திரன். (6.2.2025, சென்னை).