சுயமரியாதைச் சுடரொளி குடந்தை வி.சின்னதம்பியின் மகன் வி.சி.நெடுஞ்செழியன் 8.2.2025 அன்று மாலை மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். கடந்த 15.12.2024 தேதியில் குடந்தை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.