நன்கொடை

viduthalai
0 Min Read

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் (07.02.2025) 79ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000 குடும்பத்தின் சார்பில் வழங்கினார்.

நன்கொடை

திராவிடர் கழக தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார்-அனுராதா ஆகியோரின் 13ஆவது மணநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 குடும்பத்தின் சார்பில் வழங்கினர் (07-02-2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *