பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவு

0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் பி.பட்டாபிராமனின் மூத்த சகோதரர் பி.கண்ணன், 3.2.2025 அன்று காலை மறைவுற்றார். மாவட்ட கழகத்தின் சார்பாக ஒன்றியத் தலைவர் சா.கிருட்டிணன், வேட்டவலம் தலைவர் ஏழுமலை, கீழிகச்சிராப்பட்டு தலைவர் கோ.தேவராஜ், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி ஆகியோர் இரங்கலும் ஆறுதலும் அவரின் மகன், மகளுக்கும், உடன்பிறந்தோர் பி.வேணு, பி.இளங்கோ மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *