பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் எதையும் செய்ய முடியாது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த கலந்துரையாடலில் பேசிய அவர், மனிதகுல விரோதிக்கு வில்லன் பெரியார் என்றால், தனக்கு கதாநாயகன் அவர்தான் என்றார்.
அத்திவரதரை பார்க்க ஒரு கோடி பேர் கூடும்போது ஆன்மிக பூமியாக இருந்த தமிழ்நாடு, அதை ஓட்டாக மாற்ற முடியாதபோது பெரியார் பூமியாக மாறிவிடுவதாகவும் தெரிவித்தார்.
ஆன்மிக பூமி பெரியார் பூமி ஆவது இப்படித்தான்!

Leave a Comment