ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமனின் வாழ்விணையர் தோழர் சுசிலா உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சைக்குப் பின் நலம் பெற்று ஓய்வில் இருக்கின்றார். அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன், கன்னடபாளையம் தமிழரசன் ஆகியோர் 24.1.2025 அன்று இரவு 7.00 மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கழகத் தோழர் நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஆவடி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books