தாது மணல்: 6 நிறுவனங்களுக்கு ரூ.3,528 கோடி அபராதம்

0 Min Read

முறைகேடாக தாதுமணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் 6 நிறுவ னங் களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ரூ.3,528 கோடி அப ராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட லோரப் பகுதிகளில் தாது மணல் முறைகேடாக அள்ளப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. அண்மையில் விசாரணையின்போது, வி.வி மினரல், பீச் மினரல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *