தாது மணல்: 6 நிறுவனங்களுக்கு ரூ.3,528 கோடி அபராதம்

viduthalai
0 Min Read

முறைகேடாக தாதுமணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் 6 நிறுவ னங் களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ரூ.3,528 கோடி அப ராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட லோரப் பகுதிகளில் தாது மணல் முறைகேடாக அள்ளப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. அண்மையில் விசாரணையின்போது, வி.வி மினரல், பீச் மினரல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *