ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

0 Min Read

அரசியல்

15.07.2023 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா வினைச் சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மேலும் மாணவர்கள் விழாவில் காமராசர் பற்றிய உரை, பாடல், நாடகம் போன்றவற்றை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினர் துரைசந்திரசேகரன் மாணவர்களை பாராட்டி கர்ம வீரர் காமராஜர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *