சென்னை அய்அய்டி இயக்குனர் காமகோடியை பொறுப்பில் இருந்து நீக்க இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்க உதவும் எனவும், இது அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது நம்பிக்கை இழக்க செய்து மூடநம்பிக்கையை வளர்க்கும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அய்அய்டி இயக்குனரா அல்லது ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா எனவும் வினவியுள்ளார்.
அய்அய்டி இயக்குநரா அல்லது ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா? சி.பி.எம்.
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:அய்அய்டி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books