‘பெரியார் உலக’ நன்கொடை

viduthalai
0 Min Read

வட சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு இம்மாத நன்கொடை ரூ.15,000த்தை தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
(பெரியார் திடல், 15.1.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *