பசுவை கோமாதாவாக வணங்குவதற்குக் காரணம் பசுவிடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்கிறார்களாம்.
அப்படியா சேதி?
ஏகாத சீன பசுவி தானம்:
இந்த யாகத்தில் பதினொன்று பசுக்களைக் கொன்று யாகம்!
கவ்ய பசுவி தானம்:
பசு மாட்டைக் கொன்றுநடத்தப்படும் யாகம்!
அஷ்டதச பசுவி தானம்:
18 பசுக்களைக் கொன்று நடத்தப்படும் யாகம்.
யாகத்தின் பெயரால் பசுக்களைக் கொல்லும்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் பொசுங்கிப் போய் விட மாட்டார்களா?
பசுவைக் கொன்று யாகம் நடத்தவில்லையா?
Leave a Comment