இது மரணத்தை விட மிகவும் கொடூரம்!

0 Min Read

மனிதர்களுக்கு இரக்க குணமும், மனிதாபிமானமும் குறைந்து கொண்டே செல்வதற்கு கலங்க வைக்கும் இந்த காட்சிப் பதிவே சாட்சி. ஆம்! பீகாரில் பயங்கர விபத்தில் சிக்கி லாரி ஓட்டுநர், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் அவருக்கு உதவி செய்வதற்கு பதில், அலைபேசி, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். அதை பார்த்து, மரணத்தை விட மோசமான வலியை உணர்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *