21.7.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

Viduthalai
1 Min Read

இணையவழி: நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்தலைவர்) * வரவேற்புரை: ம.கவிதா (துணைத்தலைவர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர்) * நூல்: கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய ‘பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?’ * நூல் ஆய்வுரை:   பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * ஏற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர் ,திராவிடர் கழகம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர்)  * நன்றியுரை: முனைவர் காஞ்சி கதிரவன் (செயற்குழு உறுப்பினர்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR

22.7.2023 சனிக்கிழமை

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்

கீழ்வேளூர் :  மாலை 5:30 மணி * இடம்: கடை வீதி, கீழ்வேளுர் * தலைமை: தெ.வேணுகோபால் (ஒன்றியத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அ.பன்னீர்செல்வம் (ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: செருநல்லூர் பாக்கியராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), கோ.செந்தமிழ்செல்வி (மாவடடத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்)* பங்கு பெறுவோர்: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இரா.பேபி (மாவட்டட மகளிரணி தலைவர், கீழ்வேளூர்) * கூட்ட அமைப்பு: ஒன்றிய திராவிடர் கழகம், கீழ்வேளுர், நாகை மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *