7.1.2025 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்

1 Min Read

திருமங்கலம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், திருமங்கலம் * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) * தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழக தலைவர்), வீரராகவன் தங்கதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (வழக்குரைஞரணி மாநில செயலாளர்), மந்திரமா தந்திரமா? சுப.பெரியார்பித்தன் * கருத்துரை: சேடபட்டி மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்).

9.1.2025 வியாழக்கிழமை
கண்டாச்சிபுரம்: மாலை 5 மணி * இடம்: பால்காரர் ஏழுமலை நினைவுத்திடல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கண்டாச்சிபுரம் * தலைமை: ம.நாகராசன் * வரவேற்புரை: ஏ.ரமேஷ் * முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), சே.வ.கோபன்னா (விழுப்புரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.சவுரிராசன் (கம்யூனிஸ்ட்), க.இரவிச்சந்திரன் (திமுக), பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்), நா.கண்ணாயிரம் (விசிக) * நன்றியுரை: க.முருகன் (நகர கழக செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *