ஏதோ இரண்டொரு அற்ப விசயங்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதன்றி – எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் – சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வரும் நிலையில் முன்னேற்றமும், மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்படுவது எப்படி முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’