கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

0 Min Read

தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் மாவட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னெரசு பெரியார் சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.4000, ரூ.3000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 500 ரூபாயுடன் அனைவருக்கும் பெரியாருடைய புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாவட்டக் கழக தோழர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *