குரு – சீடன்!

Viduthalai
0 Min Read

பாதுகாப்பில்லையா?
சீடன்: ‘திருப்பதி’ கோவிலுக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு’ என்று செய்தி வந்துள்ளதே, குருஜி!
குரு: ஏழுமலையானை நம்பித்தானே திருப்பதிக்குச் சென்றனர். அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லையா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *