தமிழர் தலைவரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

1 Min Read

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500/- அய் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் வணக்கம் ரவி, கே.பாலசுப்பிரமணியம். (பெரியார் திடல், 1.1.2025)

திராவிடர் கழகம்

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கழக வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ.கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து 2025ஆம் ஆண்டுக்கான யூனியன் பேங்க ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கம் – தமிழ்நாடு காலண்டரை வழங்கினார். உடன் சந்திரன். (பெரியார் திடல், 1.1.2025)

திராவிடர் கழகம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவரது வாழ்விணையர் முனைவர்.தீபிகா ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (1.1.2025, பெரியார் திடல்)

திராவிடர் கழகம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000/- வழங்கினார். உடன் குடும்பத்தினர். (பெரியார் திடல், 1.1.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *