திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த, தந்தை பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையார் வாயாடி சுப்பிரமணியனின் 39ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, (3.1.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!