அனுமார் பக்தர்கள் அனுமாராகவே (குரங்காகவே) மாறி விட்டனரோ!

0 Min Read

ஒரு இளநீரை உரிக்கவே உயிர் போயிடும். இங்க பாருங்க., திருச்செந்தூரில் 1,800 பக்தர்கள் இளநீரை ஒரே நேரத்தில் வாயால் கடிச்சு உரிச்சிருக்காங்க. சின்னப் பையன்கள் முதல்கொண்டு இந்த வேண்டுதல்ல கலந்துக்கிட்டு இளநீரை உரிச்சு தள்ளிட்டாங்க. பின்னர், இந்த இளநீரால் அனுமாருக்கு அபிஷேகம் பண்ணியிருக்காங்க. அனுமந்த ஜெயந்தியையொட்டி இந்த வேண்டுதல் நடந்திருக்கு.
மனிதன் மாறிவிட்டான் – மரத்தில் ஏறி விட்டான்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *