திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

0 Min Read

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டந் தோறும் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜனவரி 25 சனிக்கிழமை மதுரை மாநகரிலும், 2025 ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை பழனி மாவட்டம் கோரிக்கடவு நகரிலும் நடைபெற உள்ளது. விரிவான பட்டியல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்

– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம் – செல்: 98425 98743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *