மயிலாப்பூர் குளக்கரை அருகில் கழகக் கொடி ஏற்றப்பட்டது

0 Min Read

27.12.2024 மாலை 6.30 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாட வீதி சந்திக்கும் இடமான மயிலாப்பூர் குளக்கரை அருகில் தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கோட்டூர்புரம் ச.தாஸ் கலந்து கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *