‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இனி ரூ.2 லட்சம்

0 Min Read

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுவரை, விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ.1 லட்சம் அரசால் சேவை கட்டணமாக வழங்கப்பட்டது. தற்போது அது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் 721 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *