20.07.2023 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவத் தலைவன்/தலைவி, பள்ளி மாணவத் துணைத் தலைவன்/தலைவி, நான்கு வண்ண அணிகளின் தலைவன்/தலைவி, துணைத்தலைவன்/தலைவி, மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவன்/தலைவி, துணைத்தலைவனைத்/தலைவியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முக்கியத்துவத்தை பள்ளி பயிலும் வயதிலேயே மாணவர்கள் உணரும் வகையில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவிகள் ஆர்வத்துடன் தேர்தலில் கலந்துகொண்டு மிகவும் அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவன் – தலைவி தேர்தல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books