24.12.2024 செவ்வாய்க்கிழமை வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்

2 Min Read

காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் த.பார்வேந்தன் (விசிக), பா.கதிரவன் (கழக பேச்சாளர்), நாத்திகம் நாகராசன், காஞ்சி அமுதன், வழக்குரைஞர் ஜெஸ்ஸி * நன்றியுரை: ச.வேலாயுதம் * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
34ஆவது நிகழ்ச்சி-தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியாரால் தமிழர் சமுதாயம் பெற்ற எழுச்சியும் மாட்சியும் * உரையாற்றுவோர்: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), கோ.இளமுருகு (திருக்குறள் பேரவை), சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்*சிறப்புரை: மா.பால்ராசேந்திரன் (உண்மை வாசகர் வட்ட செயலாளர்)* நன்றியுரை: சி.மோகன்தாஸ் (ப.க. மாவட்ட அமைப்பாளர்).

தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளில்
திராவிட மாடல் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம்

விருதுநகர்: மாலை 6 மணி * இடம்: மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர் * தலைமை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை ஆதவன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: மா.பாரத் (அமைப்பாளர், மாவட்ட ப.க.) * மந்திரமா? தந்திரமா?: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *