கடவுள் கொடுத்தார் என்று கடவுள் மேல் பழியைப் போட்டு ஆண்டுக்கொரு பிள்ளை வீதம் அளவுக்கு மீறிய பிள்ளைகளைப் பெற்றுத் துன்பப்படுவது இந்த விஞ்ஞானக் காலத்தில் அறிவீனமா – இல்லையா? ஆராய்ச்சியும், பகுத்தறிவும் வேண்டுமெனில் பெற்றுக் கொள்ளவும், வேண்டாமெனில் கருத்தரிக்காமல் இருக்கவும் செய்யக்கூடிய மருத்துவச் சாதனங்களைக் கொண்ட இக்காலத்தில், முற்காலத்தைப் போல் கடவுள் மீது பழி போடுகின்ற ஏமாற்றுக்காரர்களின் எண்ணம் நிறைவேறுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’