கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!

2 Min Read

22.12.2024 ஞாயிற்றுக்கிழமை
இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பில் வாலாஜாப்பேட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொள்கைக் குடும்ப விழா – “வாழ்வியல் சிந்தனைகள்” 18ஆம் பாகம் நூல் வெளியீடு – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!

வாலாஜாபேட்டை: காலை 10 மணி *இடம்: மாஸ் திருமண மகால், வாலாஜாபேட்டை *வரவேற்புரை: ச.பிரேமா (மாவட் மகளிரணி செயலாளர்) *தலைமை: லோ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: சூ.ஷீலா (சம்பவராயன்பேட்டை மகளிரணி தலைவர்), எ.புஷ்பா (அரக்கோணம் மகளிரணி தலைவர்) *இதழ்கள் சிறப்பு உரைத்தல்: “விடுதலையின் வீரவரலாறு”: த.க.பா.புகழேந்தி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), “உண்மை இதழ் உணர்த்தும் பாடம்”: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), “பெரியார் பிஞ்சின் பெருமைகள்”: மு.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்) *“தந்தை பெரியார் படத்திறப்பு”: சொ.சீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்), “அன்னை மணியம்மையார் படத்திறப்பு”: கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *நூல் அறிமுகவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு விருந்தினர்: வாலாசா ஜெ.அசேன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) *நூல் வெளியீடு: ஆசிரியர் அவர்களின் “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியிட்டு உரை: இரத்தின.நற்குமரன் (மேனாள் மண்டல செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) *நூல் பெறுபவர்கள்: குளோப் எஸ்.அகப்ர் செரீப், பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விஜயகுமார், குமரன், தெ.ஆறுமுகம் (நெகிழி ஒன்றிய செயலாளர், மதிமுக) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வெ.சுசிலா (மகளிரணி தலைவர், இராணிப்பேட்டை)

22.12.24 ஞாயிற்றுக்கிழமை
கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க கலந்துரையாடல் கூட்ட அழைப்பு

கல்லக்குறிச்சி: காலை 11மணி * இடம்: வழக்கறிஞர் கோ.சா.பாஸ்கர் மாவட்ட தி.க தலைவர் அலுவலகம் கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் மாவட்ட காப்பாளர் * முன்னிலை: கோ.சா.குமார் மாநில மருத்துவரணி செயலாளர், ச.சுந்தரராசன் மாவட்ட செயலாளர், பெ.செயராமன் மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர், பெ.எழிலரசன் மாவட்ட ப.க தலைவர், வீர.முருகேசன் மாவட்ட ப.க செயலாளர், கோ.வேல்முருகன் மாவட்ட ப.க ஆசிரியரணி தலைவர், செல்வ.சக்திவேல் ஒன்றிய தலைவர் உளுந்தூர்பேட்டை * சிறப்புரை: கோ.சா.பாஸ்கர் மாவட்ட தலைவர்* பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிசம்பர் 28,29 ப.க மாநாடு திருச்சி, வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா கூட்டம் (100கூட்டம்)25.12.2024 சங்கராபுரம்,31.12.24 கல்லக்குறிச்சி நடத்துவது பற்றியும் * நன்றி: சி.முருகன் மாவட்ட ப.க அமைப்பாளர் * விழைவு: மாவட்ட, ஒன்றிய,கிளைக்கழக ப.க, தி.க,இலக்கிய மன்றம்,ஆசிரியரணி, இளைஞரணி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் மாவட்ட கழகத்தின் சார்பாக அழைக்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *