Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – திராவிடர் கழகத் தலைவர் தலைமை வகிக்கிறார் வாரீர்! வாரீர்!!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கை

முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – திராவிடர் கழகத் தலைவர் தலைமை வகிக்கிறார் வாரீர்! வாரீர்!!

Last updated: December 20, 2024 5:36 pm
Published: December 20, 2024
ஆசிரியர் அறிக்கை
SHARE

தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாளன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யம் திறப்பு விழா!

தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கை களையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் ஆவணங்களையும் பாதுகாக்கின்ற கருவூலமாகத் திகழும் ‘‘பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம்’’ 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பெரியார் திடலில் தொடங்கப்பட்டது.

நூலகம்
தந்தை பெரியார் தம் கடைசி பிறந்த நாளாக அமைந்துவிட்ட 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (1973) தனக்கு வழங்கப்பட்ட நன்கொடை களை, அப்படியே அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி, பெரியார் நூலகம் அமைக்கும் பணியைத் தொடங்கிட ஆணையிட்டார். அவ்வாண்டு டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் மறைவுற்றாலும், அதற்கடுத்த பிறந்த நாளுக்குள்ளாகவே பணிகள் நிறைவுற்று, நூலகம் அமைக்கப்பட்டது.
பெரியார் திடலில் அமைக்கப்பட்ட ‘‘பெரியார் பகுத்தறிவு நூலகம் – ஆய்வு மய்யத்தை’’ அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் முன்னிலையில், அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள் (17.9.1974).

கடந்த 50 ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான ஆவணங்களையும், லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த கங்களையும் காலத்திற்கு ஏற்ப பாதுகாத்துப் பராமரித்து வரும் இந்நூலகத்திலிருந்து ஏராளமான ஆவணங்கள் தொகுப்புகளாகவும், புதிய புத்தகங்களாகவும் வெளி யிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்தி திராவிட இயக்க வரலாற்றையும், தந்தை பெரியாரின் கருத்துகளையும் ஆய்வு செய்துள்ளார்கள். இந் நூலகத்திற்கு மூன்று விரிவாக்கத் தளங்களும் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Also read

ஆசிரியர் அறிக்கை
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை திரட்டும் பணியில் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
குருமூர்த்திகுருமூர்த்தி. என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!

நூலகம் என்பது நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பு ஆகும். இந்நூலகத்தின் பொன்விழா ஆண்டான இவ்வாண்டில் (1974-2024) புதிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்பவும், இந் நூலகத்தின் பணிகளை அதிகரிக்கும் வகையிலும் ‘‘பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் (டிஜிட்டல்)’’ மற்றும் ஆய்வு மய்யம் புதிய தனி கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எண்மப்படுத்தப்பட்டுள்ள (Digitalized) திராவிட இயக்க நூல்களை, ஆவணங்களை, தமிழில் வெளிவந்துள்ள மின் நூல்களைக் கணினிகளிலேயே படிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஆவணங்களுக்கு எவ்விதச் சேதமும் இல்லாமல், ஆய்வாளர்கள் எளிதில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
மேலும் தமிழில் இயங்கும் மின் நூலகங்களையும், ஆவணக் களஞ்சியங்களையும் இப் புதிய எணினி நூலகத்தின் பயன்பாட்டாளர்கள் இங்கிருந்தே அணுக முடியும்.

அதேபோல் உலகில் முதன்மையான மின் நூலகங்க ளின் புத்தகங்களையும், ஆவணங்களையும் இங்கிருந்து படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வசதிகளும், தொழில்நுட்ப வாய்ப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
மூன்று தளங்களில் இதுவரை செயல்படும் நூல கத்தின் மொத்தப் பரப்பளவு 4,450 சதுர அடியாகும். தற்போது கூடுதலாக தனிக் கட்டடத்தில் புதிய எணினி நூலகம் 2,674 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 6,174 சதுர அடியில் நூலகம் செயல்பட உள்ளது.
இந்நூலகத்தில், நகலெடுத்தல் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, மின்னாக்கப் பிரிவு, ஒளி, ஒலிப் பதிவுகள் பிரிவு ஆகியன ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. பல லட்சம் பக்கங்களில் திராவிட இயக்க இதழ்கள் எண்மப்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இத்தனை சிறப்புக்குரிய பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தினைத் (Periyar Rationalist Digital Library & Research Centre) தந்தை பெரியாரின் 51 ஆம் நினைவு நாளான 2024 டிசம்பர் 24 காலை 10 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.
தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களும், திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வர வேற்புரை ஆற்றிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் விழாப் பேருரை ஆற்றவுள்ளார்.
விழா நிறைவில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றியுரை ஆற்றுவார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு வாரீர், வாரீர் என அழைக்கிறோம்.

Ad imageAd image
வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நமது உறுதி! உறுதி!!
என் வாழ்வு முடியும் வரை ‘விடுதலை’ இலக்கு நோக்கியே உழைப்பேன்! ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்?’’ ‘‘விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்?’’ 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரின் நெகிழ்ச்சி அறிக்கை!
சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!!
சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது!
TAGGED:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?