அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசிய விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் பேசிய அவர், “அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு பாஜகவினரின் உண்மையான முகத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறது. அவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.
இது பா.ஜ.க.வின் ஆணவத்தைக் காட்டுகிறது: உத்தவ் தாக்கரே
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:அமித்ஷா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books