வெளி கூனங்குறிச்சி தர்மலிங்கத்தின் நினைவேந்தல்-படத்திறப்பு!

1 Min Read

விருத்தாசலம், டிச.18 விருத்தாசலம் வட்டம் வெளிகூனங்குறிச்சி கழகத்தோழரும் திரைத் துறை எழுத்தாளருமான த.அறிவழகன் தந்தையார் தர்மலிங்கம் ( மேனாள் திமுக கிளைச் செயலாளர்) மறை வெய்தியதை ஒட்டி நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி 12.12 .2024 அன்று காலை 11 மணி அளவில் வெளி கூனங்குறிச்சியில் ஜி.டி.போஸ்கோ தலைமையில் குறிஞ்சிப்பாடி கழக தலைவர் தா.கனகராசு முன் னிலையில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் மறைந்தவரின் படத்தினை திறந்து வைத்து நினைவு உரையாற்றினார். சேப் பளாநத்தம் வரதராஜன், எழுத்தாளர் விஜயராஜ், பேராசிரியர் சிற்றரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமைக் கழக பொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு நினை வுரை ஆற்றினர். அனைவ ரையும் வரவேற்று பய னாடை போர்த்தி கவிஞர் அறிவழகன் சிறப்பு செய்தார். நிறைவாக த.அன்பழகன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *