நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி தோழர் மூ.சேகரின் வளர்ப்புத் தாயான, தோழர்  ப.நாகம்மாள் அவர்களின் நான் காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (22.07.2023) விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500/- நன்கொடை யாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *