தனக்கென்று தனிமொழி நடை, எழுத்து நடையை கொண்ட மொழி “தமிழ்” என்பது நிரூபணமாகியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அசோகர் காலத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கென தனி முறையை பின்பற்றிய இனம் தமிழினம் எனக் குறிப்பிட்ட அவர், அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் மொழி வந்தது என்ற கோட்பாட்டை தற்போது, தொல்லியல் ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்து உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழன்டா எந்நாளும்! சொன்னாலே திமிரேறும்!!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:அறிவியல்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books