விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் பெரியாரியல் பட்டறையில் ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் முதல் வகுப்பை நடத்தினார் (22.07.2023) விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட செயலாளர் சேந்தநாடு பரணிதரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், தலைமை கழக அமைப்பாளர் இளம்பரிதி, கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் க.அன்பழகன், கழக பேச்சாளர் பூவைப் புலிகேசி, ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, கழகத் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பகவான் தாஸ், மாவட்ட ப.க. தலைவர் திருநாவுக்கரசு, விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் 95 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books