“கடவுள் பிறப்பு – இறப்பு அற்றவர்; தானாகத் தோன்றியவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது” என்றெல்லாம் கூறுகின்றார்கள். நாங்கள் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்று கூறினால், கடவுள் தானாக உண்டானவர் என்று கூறுகின்றவர்கள் எதற்காகச் சண்டைக்கு வர வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’