Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: வயநாடு நிலச்சரிவு: ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
நாடாளுமன்ற செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

Last updated: December 15, 2024 4:09 pm
Published December 15, 2024
நாடாளுமன்ற செய்திகள்
SHARE

புதுடில்லி, டிச. 15- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கு வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் வய நாடு மாவட்டத்துக்கு விரைவாக நிதியுதவி வழங்க வலியுறுத்தி வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வயநாட் டுக்கு நீதி வேண்டும் என்றும் வயநாட்டுக்கு நிவாரண நிதி வழங் குங்கள் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

பிரியங்கா காந்தி
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய பிரியங்கா..

வயநாட்டுக்கு சிறப்பு நிதி உதவியை வழங்க அரசு மறுப்பதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். உள்துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக முறையிட்டோம். பிரதமருக்கும் சாத்தியமான அனைவரும் கடிதம் எழுதியுள்ளோம். இது ஒரு கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்கவும், சிறப்புத் தொகுப்பு வழங்கவும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இமாசலத்தில் இதேபோன்று பெரிய அளவிலான அழிவுகள் நடந்துள்ளன. அங்கும் ஒன்றிய அரசு உதவி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர். வயநாட்டில் மக்களின் அழிவு, வலி மற்றும் துன்பத்தைப் பார்த்தபோதிலும் அரசியல் காரணமாக ஒன்றிய அரசு இரண்டு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியதை வழங்க மறுக்கிறது.

Also read

நாடாளுமன்ற செய்திகள்
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிதி நிலை அறிக்கையை விமர்சித்து இந்தியா முழுவதும் தலைவர்கள் கண்டனம்!
வருமான வரி இருக்கட்டும்! ஆனால் வேலையே இல்லாத இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? – சசிதரூர் எம்.பி. கேள்வி

பாகுபாடு காட்டக்கூடாது
“அவர்கள் இந்தியக் குடிமக்கள்”. இயற்கை சீற்றங்கள், வலிகள், துன்பங்கள் என எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. மத்திய அரசும் பிரதமரும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் பாது காவலர்களாக இருக்கவேண்டிய நேரம் இது. இதில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்க வேண்டியதை மனிதாபிமானம் மற்றும் கருணை யுடன் அரசு வழங்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஏமாற்றமடைந்துள்ளோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால், அரசு இரக்கமும் மனிதாபிமானமும் கொண்டிருக்கும், செய்ய வேண்டியதைச் செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் நம்புகிறார்கள்.

கடந்த ஜூலையில் கேரளத்தை உலுக்கிய பேரழிவு, புஞ்சிரிமட்டம், சூரல்மலா மற்றும் முண்டக்கை ஆகிய மூன்று கிராமங்களின் பெரும் பகுதிகளையும், வயநாட்டில் உள்ள அட்டமலா பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவு 231 உயிர்களைப் பலி வாங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வயநாடு மக்கள் தங்கள் வாழ்க் கையைக் கண்ணியத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப அவசர உதவி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

Ad imageAd image

You Might Also Like

லாபத்தில் கொழிக்கும் கார்ப்பரேட்.. அங்கே வரி உயர்த்தாதது ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!

இதுதான் ஒன்றிய அரசின் புதிய பட்ஜெட்டோ?

சொந்த மக்களையே காக்க முடியாத ஒன்றிய பிஜேபி அரசு – மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

பாபர் மசூதி இடிப்பு – குஜராத் கலவரம் அரசமைப்பின் பெரும் தோல்வி – மக்களவையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் விமர்சனம்

இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்யும் ஒன்றிய அரசு – பிரியங்கா காந்தியின் முதல் உரை!

Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?