ஏடிஎம் இயந்திரத்தில் (பிஎஃப்) பணத்தை எடுக்கும் முறை வருகிற 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் பட்ட பிறகு எடுக்கப் பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் முறை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் வருங்கால வைப்பு நிதியைப் பெறலாம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:வங்கிக் கணக்கு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
