‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)

Viduthalai
1 Min Read

இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *