இரு சக்கர வாடகை வண்டிக்கு பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் இரு சக்கர வாடகை வண்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குறிப்பிட்ட அவர், மஞ்சள், வெள்ளை இலக்கத் தகடு கொண்ட வாகனங்களுக்கு வித்தியாசம் உள்ளது என்றார். மேலும், இரு சக்கர வாடகை வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு காப்புறுதி கிடைக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இரு சக்கர வாடகை வண்டிக்கு கட்டுப்பாடு ஏன்?
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:அமைச்சர் சிவசங்கர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
