சீர்திருத்த நோக்கம்

Viduthalai
0 Min Read

சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டும்.

(‘குடிஅரசு’ – 9.12.1928)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *