மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தமிழ்நாடு அரசு

viduthalai
0 Min Read

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை பெறலாம் எனவும் கூறியுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் இணைத்து (www.cmchistn.com இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *